அந்த ஓவியன் கையிலிருந்து தூரிகையை எடுத்தேன்
விரலிழந்த வலியில் துடித்தான்
எழுத்தாளன் கையிலிருந்து பேனாவை பிரித்தேன்
சித்தம் கலங்கியனாய் திரிந்தான்
என்னை விட்டு ஒரு நாள் நீ தள்ளி சென்றால்
பிணமென உணர்வேன் என் உயிரே
விரலிழந்த வலியில் துடித்தான்
எழுத்தாளன் கையிலிருந்து பேனாவை பிரித்தேன்
சித்தம் கலங்கியனாய் திரிந்தான்
என்னை விட்டு ஒரு நாள் நீ தள்ளி சென்றால்
பிணமென உணர்வேன் என் உயிரே
No comments:
Post a Comment