Thursday, September 29, 2016

புதுயுக பிள்ளைகள்

வாய்ப்பேசி வார்த்தை வரும்முன்
கைப்பேசியில் அண்டம் பார்த்தவன்

இது வேண்டாம்டா என்றேன்
பயல் க்ரோதமும் கற்றுள்ளான்

பாண்டி விளையாட அழைத்தேன்
Candy crush போதுமாம்

வள்ளுவனையும் பாரதியையும் வைதேன்
நன்னெறி இதுவன்றோ என்று

வள்ளுவன் தொடர்பில் வந்தான்
Whatsappன் மூலம்

No comments:

Post a Comment