வாய்ப்பேசி வார்த்தை வரும்முன்
கைப்பேசியில் அண்டம் பார்த்தவன்
இது வேண்டாம்டா என்றேன்
பயல் க்ரோதமும் கற்றுள்ளான்
பாண்டி விளையாட அழைத்தேன்
Candy crush போதுமாம்
வள்ளுவனையும் பாரதியையும் வைதேன்
நன்னெறி இதுவன்றோ என்று
வள்ளுவன் தொடர்பில் வந்தான்
Whatsappன் மூலம்
No comments:
Post a Comment